பாஜக அண்ணாமலையின் ஆலோசகர் அதிரடி கைது!

J. அருண் ஹென்றிக்ஸ்,
தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆலோசகராக உள்ள செல்வ குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பாஜகவின் ஐடி பிரிவின் துணை தலைவராகவும், அண்ணாமலையின் ஆலோசராகவும் இருந்து வந்தவர் செல்வகுமார்.
இவர் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களை குறித்து அவதூறாக பேசியதாக கோவையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.