ஓ...இதுக்குத்தான் எட்டு போட சொல்றாங்களா?

டி.முகமது இர்ஃபான்,
மழைகாலம் என்பதால் மாநிலத்தில் எல்லா பகுதிகளும் தண்ணிரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் கிராமங்கள் மட்டுமின்றி நகர சாலைகளும் பெரும் சேதமடைந்துள்ளன.
இதை பார்த்த செல்போன் ரிப்போர்ட்டர்கள் சிலர்,
"இப்ப தெரியுதா? ஆர்.டி.ஓ. ஏன் 8 போடச் சொல்லுறார்னு" என மெஸேஜ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.