அதிமுக பிரமுகர் வீட்டருகே தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல்!

கடனுக்கு பணம் பெற்றவர் அதை திருப்பிக் கொடுக்காததால் இதற்காக முன்நின்ற நபர் சம்பந்தப்பட்டவரின் வீட்டருகே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் town அளவிலான அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் உழவர் சந்தையில் பணியாற்றக்கடிய ஒரு நபர் வாயிலாக கடனுக்கு பணம் பெற்றுள்ளார்.
ஆனால் கடன் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதால் மனமுடைந்த மேற்படி நபர் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர் வீட்டுக்கு அருகே தற்கொலை செய்யப்போவதாக கூறப்படுகிறது.