உணர்திறன் பயிற்சி அளித்த ஆட்சியர்!

உணர்திறன் பயிற்சி அளித்த ஆட்சியர்!

 த.நெல்சன்,

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் அனைத்து மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட வள பயற்றுனர்களுக்கு (வேளாண்மை) பண்ணை வாழ்வாதார முயற்சி உணர்திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,அவர்கள் பூமாலை வணிக வளாகம் வெல்மா மண்டபத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  மகளிர் திட்ட இயக்குநர்  திரு உ. நாகராஜன்  வேளாண்மை உதவி இயக்குநர் திரு. ஸ்டீபன் ஜெயகுமார்  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.