இத்தாலிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி! G7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
Naresh.N,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் G7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இத்தாலிக்கு மாலை புறப்பட்டார்.
G7 மாநாடு. இத்தாலி நாட்டில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்பதற்காக இன்று மாலை 6 மணி அளவில் தனி விமான மூலம் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமருடன் அதிகாரிகள் குழு சென்றுள்ளது.