நிம்மதியாக ஊர் திரும்பிய கூட்டு அதிகாரிகள்!

நிம்மதியாக ஊர் திரும்பிய கூட்டு அதிகாரிகள்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

விருதுநகர் மாவட்டம் காவல்துறையும் வனத்துறையும் இணைந்து கள்ளச்சாராய ரைடு நடத்தினர். இரு துறை அதிகாரிகளும் காட்டுப்பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.

 அந்த வகையில் சேத்தூர் ஊரக காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் கோட்டமலை பீட் கவுண்டன் கேணி, செல்லங்கள், கோட்டை மலை கருப்பசாமி கோயில் மற்றும் அதனை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் கள்ள சாராயம் காச்சப்படுகிறதா என்று  ரோந்து சென்றனர்.ஸ்

 ஆனால் அந்த பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சப்படுவதற்கான எந்த தடையவும் அங்கு இல்லை.

இதனால் கூட்டு அதிகாரிகள் நிம்மதியாக ஊர் திரும்பி வந்தனர்.