கர்நாடக ஆளுநரை வரவேற்ற ஆட்சியர் மற்றும் எஸ்.பி.!

கர்நாடக ஆளுநரை வரவேற்ற ஆட்சியர் மற்றும் எஸ்.பி.!

 R.மதன்,

  வேலூர் மாவட்டம், வேலூரை அடுத்துள்ள அரியூர் கூட்டுறவு நூற்பாலைக்கு அருகில் மலைக்கோடி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விசேஷத்தில் கலந்துக் கொள்வதற்காக கர்நாடக மாநில ஆளுநர் மேதகு தாவார்சந்த் கேலாட் அவர்கள் வந்தார்.

 அவரை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்களும், மாவட்ட எஸ்.பி.திரு,எஸ்.ராஜேஷ்கண்ணா அவர்களும் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.