தமிழகத்தில் 72.09சதவிகிதம்...மேற்கு வங்கத்தில் அதிகபட்ச பதிவு பீகாரில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு!!

தமிழகத்தில் 72.09சதவிகிதம்...மேற்கு வங்கத்தில் அதிகபட்ச பதிவு பீகாரில் குறைந்தபட்ச வாக்குப்பதிவு!!

Naresh.N.

இன்று நடைபெற்ற முதல் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்திலும், குறைந்தபட்சமாக பீகார் மாநிலத்திலும் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு. 
அந்தமான் நிக்கோபார் 56.87. 
அருணாச்சல பிரதேஷ் 65.46. 
அசாம் 71.38. 
நான் பீகார் 47.49. 
சட்டிஸ்கர் 63.41. 
ஜம்மு காஷ்மீர் 65.08.
லட்சதீபம் 59.02. 
மத்திய பிரதேஷ் 63.33. 
மகாராஷ்டிரா 55.29. 
மணிப்பூர் 68.62. 
மேகாலயா 70.26. 
மிசோரம் 54.18. 
நாகாலாந்து 56.77. 
புதுச்சேரி 73.25. 
ராஜஸ்தான் 50.95.
சிக்கிம் 68.06.
தமிழ்நாடு 62.19. 
திரிபுரா 79.90.
உத்தர பிரதேஷ் 57.61. 
உத்தரகாண்ட் 53.64. 
மேற்கு வங்கம் 77.57. 
என பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
மேலும் அனைத்து மாநிலங்களிலும் பதிவான கடைசி கட்ட எண்ணிக்கை பின்னர் தெரிவிக்கப்படும்.

தமிழ்நாட்டு நிலவரம்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% அதேபோல் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.30 சதவீதமும் பதிவாகி இருக்கிறது குறிப்பாக தமிழக முழுக்க உள்ள 39 மக்களவைத் தொகுதியில் 72.09சதவீதம் பதிவாகியுள்ளது
.