பாலாற்றில் புரண்டோடும் வெள்ளம்!

பாலாற்றில் புரண்டோடும் வெள்ளம்!

 கு.அசோக்,

பாலாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், வேலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி ஆந்திராவில் தொடர் மழையின் காரணமாக பாலாற்று வெள்ளம் காட்பாடி வந்தது மக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

 வேலூர் மாவட்டம்,ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாலாற்று வெள்ளமானது நேற்று ஆம்பூர்,வாணியம்பாடியை வந்தடைந்தது.

 பின்னர் பாலாற்றில் வெள்ள நீர் இருபுறமும் நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை விரிஞ்சிபுரம் தரைபாலம் மீது நின்று மக்கள் பார்த்து மகிழ்வதுடன் தங்களின் கைபேசிகளிலும் ஒளிப்பதிவு செய்து மகிழ்கின்றனர்.

 இதே போன்று இன்று விடியற்காலை தற்போது பாலாற்று வெள்ளமானது காட்பாடியை வந்தடைந்தது மக்கள் ஆர்வமுடன் அதனை பார்த்து மகிழ்ந்து செல்வதுடன் கைபேசியில் புகைபடம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

 ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓரே ஆண்டில் இரண்டாவது முறையாக பாலாற்றிலும் அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுவதால் வேலூர் மாவட்ட மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  கு.அசோக்,

பாலாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், வேலூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி ஆந்திராவில் தொடர் மழையின் காரணமாக பாலாற்று வெள்ளம் காட்பாடி வந்தது மக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

 வேலூர் மாவட்டம்,ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாலாற்று வெள்ளமானது நேற்று ஆம்பூர்,வாணியம்பாடியை வந்தடைந்தது.

 பின்னர் பாலாற்றில் வெள்ள நீர் இருபுறமும் நீரானது பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை விரிஞ்சிபுரம் தரைபாலம் மீது நின்று மக்கள் பார்த்து மகிழ்வதுடன் தங்களின் கைபேசிகளிலும் ஒளிப்பதிவு செய்து மகிழ்கின்றனர்.

 இதே போன்று இன்று விடியற்காலை தற்போது பாலாற்று வெள்ளமானது காட்பாடியை வந்தடைந்தது மக்கள் ஆர்வமுடன் அதனை பார்த்து மகிழ்ந்து செல்வதுடன் கைபேசியில் புகைபடம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

   ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓரே ஆண்டில் இரண்டாவது முறையாக பாலாற்றிலும் அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுவதால் வேலூர் மாவட்ட மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.