நீதிமன்றத்தில் குண்டு வெடித்து இருவர் பலி!

க.முகில்,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் குண்டு வெடித்தது.
அங்குள்ள நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் வெடி குண்டு நிபுணர்கள் அங்கு வந்து, விசாரணை செய்துக் கொண்டிருந்த போலிசாருடன் சோதனையில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற பணி நேரத்தில் நட்ந்த இந்த விபத்து வழக்கறீஞர்களை அச்சத்தில் ஆழ்தியுள்ளது.