பாலாற்று தண்ணீரை வரவேற்ற ஆட்சியர்!

பாலாற்று தண்ணீரை வரவேற்ற ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,

வேலூர் ஆட்சியராக உள்ள திரு.பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் நேற்று விரிஞ்சிபுரம் பாலாற்று அறுகே சென்று அங்கு பெருகிவரும் வெள்ள நீரை பார்வையிட்டார். அப்போது மாவட்ட உணவு வழங்கள் அலுவலர் சுமதி உள்ளிட்டவர்கள்  உடனிந்தனர்.

  பின்னர் புதிய பேருந்து நிலையம் வந்த ஆட்சியர் அங்கு கழிவு நீர் கால்வாயில் கொட்டப்பட்ட டீ கோப்பைகளை அகற்றும்படியும், இனி அவ்வாற்று கொட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார்.