ஆளுநரை வரவேற்ற கலெக்டர்!

ஆளுநரை வரவேற்ற கலெக்டர்!

 த.நெல்சன்

 வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரு.சி.பி.ராதாகிருஷ்ன் அவர்களை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் 82  மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கி, 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17,86,480/-  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு. சரவணன், வேலூர் வட்டாட்சியர் திரு. செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.