ஸ்பா மசாஜ் சென்டரில் விபச்சாரம்!

ஸ்பா மசாஜ் சென்டரில் விபச்சாரம்!

 அ.ராகுல்,

  கொடைகாணலில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி அழகிகளை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சோதனை செய்யப்பட்ட நிலையில் விபச்சாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

  ஸ்பா சென்டர் என்ற போர்வையில் விபச்சாரம் நடந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டிருகிறது. கடந்த பத்து மாதங்களில் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், ஏழு வெளிநாட்டு சிறுமிகள் மற்றும் மூன்று பாஜக தலைவர்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

 அவர்களில் இரண்டு சிறுமிகள் ஏற்கனவே சிறைக்கு சென்று திரும்பியவர்கள் ஆவர். மத்திய பிரதேச மாநிலம், விஜயநகரில் உள்ள  ஸ்பா சென்டரில் நடந்து வரும் விபச்சார வியாபாரம் குறித்து வந்த தகவலின் பேரில் போலீஸ் மற்றும் குற்றப்பிரிவு கூட்டு நடவடிக்கையில் விபச்சார வியாபாரம் அம்பலமாகியுள்ளது.