பி.எஸ்.எப், வீரருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி!

பி.எஸ்.எப், வீரருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி!

 கு.அசோக்,

 பெங்களூரில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த பி.எஸ் எப் வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வேலூர் மாவட்டம், வேலூரை சேர்ந்தவர் சுதாகர் (41 எல்லை பாதுகாப்பு படைவீரர் இவர் கடந்த 28 ஆம் தேதி பாதுகாப்பு பணியின் போது விபத்து ஏற்பட்டதில் பலியானா£.¢ இந்நிலையில் அவரது உடல் கொண்டு வேலூர் கொண்டு வரப்பட்டு  அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

  பின்னர் மாநகராட்சி தகனமேடை மையத்தில் சுகாதரின் உடல் எரியூட்டப்பட்டது.