மேயர் அம்மா கண்கலங்குகிறார்! பரிதாபப்படும் அ.தி.மு.க. மா.செ.!
ரா.மதன்,
திமுகவைச் சேர்ந்த மேயர் அம்மா கலங்குகிறார் என்று பத்திரிகையாளர் சொன்னதாக அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசியிருக்கிறார்.
தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுகவினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் சுமார் 500க்கும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய கோஷம் தமிழக அரசே அரசை ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை வயிற்றில் அடிக்காதே பெட்ரோல் விலை உயர்வாசி மற்றும் பல்வேறு சீர்கே முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அப்பு பேசுகையில், வேலூர் மாநகராட்சிக்கு இரண்டு மேயர் இருக்கிறார்கள்., வேலூர் மேயர் சுஜாதாவை அமைச்சர் காட்பாடிக்குள் நுழைய விடுவதில்லை என்று கண்கலங்குவதாக பத்திரிகை நண்பர் சொன்னார்.
ஒரு மேயருக்கே இந்த கதி என்று பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில்,மு.மா.செ. மூர்த்தி, எம்.ஏ.ராஜா, சதிஷ் உட்பட சுமார் 150 பேர் கலந்துக் கொண்டனர். இன்னும் பல கலந்து கொண்டனர்.