இதோ... இதை பண்ணுங்கள் போதும்! கரையான் கரப்பான்கள் ஓடிவிடும்!
ஜோ,
நம் வசிக்கும் வீட்டின் சுவர் வழியே கரையான் நுழைந்து, மரநிலைகள், ஜன்னல், மற்றும் புத்தகம், ரூபாய் நோட்டுகள், ஆகியவற்றைத் தாக்கி, அழித்து உணவாக்கிக் கொள்கின்றன. அவை பூமியிலிருந்து சுவர் இடுக்கு வழியே வருவதால், அவற்றை நாம் எங்கு பார்க்கின்றோமோ அங்கு மண்ணெண்ணெய் ( அ ) கருப்பு வண்ண ஆயில் , கடையில் வாங்கியோ அழிக்க முடியாது. இதற்கு முழுமையான தடுப்பு முறைகள் உள்ளன.
கரையான் தடுப்பு முறைகள்,
1) வீடு கட்டும் போதே தரையில் மருந்தினை செலுத்தி கரையான் வராமல் தடுக்கும் முறை, இதற்கு 10 வருட சேவை வாரண்டி உண்டு, நினைவில் கொள்க...! உங்கள் சுற்று வட்டாரத்தில் கரையான் உங்கள் பார்வையில் கண்கூடாக தெரிந்தாலும், தெரியவிட்டாலும், முறையான கரையான் தடுப்பு மருந்து அடிக்காத எந்த கட்டிடமும் கரையான் தாக்குதலில் இருந்து முழு பாதுகாப்பு பெறாது.
செம்மண்,களிமண், போன்ற மண் வகைகளை கொண்டு கரையான் இது போன்ற இடங்களில் வராது என எண்ணுதல் கூடாது. மிக கடுமையான குளி£ ¢பிரதேசங்களை தவிர உலகெங்கும் கரையான் பரவியுள்ளது. கரையான் வந்த பின்பு தடுப்பு முறைகளை யோசிப்பதை விட வரும் முன் தடுப்பதே சிறந்த முறையாகும்.
2) கட்டிய வீடுகளில் மற்றும் கடைகளுக்குள் வந்து கரையானை தடுப்பதற்கு சுவரில் சிறு துளைகள் போட்டு அதனுள் எந்தவித வாசனையும் இல்லாத புதிய தலைமுறை கரையான் மருந்தினை செலுத்தி தடுக்கும் முறை. இதற்குத் தனியான கட்டிடங்களுக்கு 5 வருடமும், இணைந்து கட்டிடங்களுக்கு ஒரு வருட சேவையும் வாரண்டி உண்டு..
நினைவிருக்கட்டும்.!
கரையான் இருக்கும் இடம் மற்றும் தாக்குதலை மிகத் துல்லியமாக ஆராய்ந்து உலகின் நெ.1 கம்பெனியின் மருந்துகள் மற்றும் AN ISO 9001 : 2008; AN ISO 14002: 2004 ; AN OHSAS 18001 : 2007 கம்பெனி, CERTIFIED செய்த கம்பெனி மருந்துகளை கரையான் தடுப்பு முறைக்கு பயன்படுத்தி வருகிறோம்.
எனவே நீங்களும் உங்களுடைய வீடு, பிளாட், கடை அலுவலகம்,.. ஹோட்டல்கள், கிளினிக்,..ஹாஸ்பிட்டல்,... குடோன்,... திருமண மண்டபம்,.. பள்ளி, கல்லூரிகள், ஆகியவற்றைக் கரையான்..., கரப்பான் பூச்சி,... ஈ..., எறும்பு...., *பல்லி...., எலி...., தொல்லையில் இருந்து பாதுகாக்க, இன்றே கால் செய்யுங்கள். “LIFE CARE PEST CONTROL6369104323”.