240 கிலோ புகையிலை பறிமுதல்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் - 21.09.2021 அன்று, அலங்காநல்லூர் காவல் நிலைய வரம்பில் மாவட்ட சிறப்பு குழுவினரால் 240 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டது.
இதற்கு காரணமான சிவகங்கை மாவட்டம் நேசமணி,மதுரை வீரப்பன், அலங்காநல்லூர் பெரியதம்பி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஹீரோ ஹோண்டா பைக், ஸ்விஃப்ட் கார், மற்றும் பணம்: ரூ 1,07,600/- பறிமுதல் செய்யப்பட்டது.
கே.ஏ.ஜெகதீஸ்வரி,
மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் - 21.09.2021 அன்று, அலங்காநல்லூர் காவல் நிலைய வரம்பில் மாவட்ட சிறப்பு குழுவினரால் 240 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டது.
இதற்கு காரணமான சிவகங்கை மாவட்டம் நேசமணி,மதுரை வீரப்பன், அலங்காநல்லூர் பெரியதம்பி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஹீரோ ஹோண்டா பைக், ஸ்விஃப்ட் கார், மற்றும் பணம்: ரூ 1,07,600/- பறிமுதல் செய்யப்பட்டது.