உ.பி., ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம்! பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,
உ.பி., சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அறிக்கை ஒன்றில் தெரித்துள்ளார்