பி.ஆர். ஓ.அலுவலகம் சார்பில் புகைப்படக்கண்காட்சி! மக்கள் ஆர்வம்!!

 பி.ஆர். ஓ.அலுவலகம் சார்பில் புகைப்படக்கண்காட்சி! மக்கள் ஆர்வம்!!

உ.சசிகுமார்,

 அ¬ணைக்கட்டு வட்டம் இலவம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இதில் தமிழக அரசின் மக்கள் நலப்பணிகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றன.

  இதை கிராம மக்கள் பலரும் பார்த்து விவரங்களை அறிந்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் செய்திருந்தது.