திமுகவின் தண்ணீர் பந்தல்கள்!

திமுகவின் தண்ணீர் பந்தல்கள்!

கு.அசோக்,

 காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் மற்றும் தாராபடவேடு காட்பாடி ரயில்நிலையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் துவங்கி வைத்தார்.

  வேலூர்மாவட்டம், காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையம் மற்றும் தாராபடவேடு,காட்பாடி ரயில்நிலையம் ,விருதம்பட்டு,சில்க் மில் ஸ்டாப்பிங்க்  உள்ளிட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

  இதனை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,மோர் ,தர்பூசனி,குளிர்பானங்களை வழங்கினார் மக்களும் அதனை பெற்று சென்றனர்