சிரிப்பை அடக்க முடியலைங்க சாமி:- நீங்களும் இந்த செய்தியை கேளுங்க!

சர்க்கார்.பாபு,

 தமிழகத்தைச் சேர்ந்த சாதாரண கூலி தொழிலாளி, அவரது பெயர் மையித் ராவுத்தர். இவர் ஆகாச வானி செய்தியில் வாசிப்பாளர் சிவராமன் செய்தி வாசிப்பதைப் போலவே வாசிக்கிறார்.

  ஆனால் காமெடி கலந்த ஸ்கிரிப்டை உள்ளே புகுத்தி அவரை சுற்றியிருப்பவர்களை மகிழ்வித்து வந்துள்ளார்.

  இந்நிலையில் அவரது குறும்பை பலரும் காணும் வகையில் அதை அவரது சகாக்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

  சற்று நேரமே உள்ள அவரது வாசிப்பு கவுண்டமணியின் சிரிப்பை மிஞ்சுதுங்கோவ்.