திமுக பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு!

திமுக பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு!

 ஜி.சாந்தகுமார்!

 வடுகந்தாங்கலில் தி.மு கழகத்தின் பொதுச் செயலாளர் வருகைக்காக வரவேற்பு விளம்பர பேனர்கள் வைக்கும் போது மின்சாரம் தாக்கியதில் முன்னாள் வடுகந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து, மற்றும் அவருக்கு உதவியாக இருந்தத இருவரையும் மின்சாரம் தாக்கியது.

  பலத்த காயம் மற்றும் மார்க்கபந்து அவர்களை மேல்சிகிச்சைக்காக ஆரம்ப மருத்துவமனையில் இருந்த சி எம் சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவர் இறந்தார்.