தமிழகத்தில் ஐந்து சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் ஐந்து சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு!

டி.இ.முகமது,
தமிழகத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் திடீரென்று கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அந்த வகையில்,


1. அரியலூர் மாவட்டம் - மணகெதி.


2. திருச்சி மாவட்டம் - கல்லக்குடி.

 3. வேலூர் மாவட்டம் - வல்லம்.


4. திருவண்ணாமலை மாவட்டம் - இனம் கரியாந்தல்,


5. விழுப்புரம் மாவட்டம் - தென்மாதேவி.


ஆகிய சுங்க சாவடிகளில் இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

ஒருமுறை பயணம் செய்வது, அதேபோல் ஒரே நாளில் திரும்பி வருவது ஆகியவற்றுக்கு ரூபாய் 20 கட்டணம் உயர்வு விதிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஒரே நாளில் திரும்பி வரும் நான்கு சக்கர வாகனங்களின் கட்டணம் ரூபாய் 55 இல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.