டிரம்ப் மீண்டும் தப்பினார்!

டிரம்ப் மீண்டும் தப்பினார்!

 அ.பிரான்சிஸ்,

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி கமலஹாரிசுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

  தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கோல்ப் விளையாடிக்கொண்டிருந்த போது டிரம்பை நோக்கி துப்பாக்கியால் ஒருவர் சுட்டுள்ளார். உடனடியாக உளவுப்படை அந்த மர்ம நபரை கைது செய்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் டிரம்ப் காயமின்றி உயிர் தப்பியதாக பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

  ஏற்கனவே அவருக்கு வைத்த குறி தப்பியது என்பது நினைவு கூறத்தக்கதாகும்.