சேகுவாரே பிறந்த தினம்!

த.நெல்சன்
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
சேகுவாரே பிறந்த தினமான இன்று அவர் சொன்ன வரிகளில் சிலவற்றை பார்ப்போம்.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
விதைத்துக் கொண்டே இரு,முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
நல்ல நண்பனை ஆபத்தில் அறி, நல்ல ஆட்சியாளனை அழிவுக் காலத்தில் அறி.
மண்டியிட்டு வாழ்வதை விட.. நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தேன்,என்னைப் புண்ணியவான்
என்றார்கள்.
இவர்களுக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்று கேட்டேன்...
என்னைக் கம்யூனிஸ்ட் என்றார்கள்.
-சேகுவேரா