நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 330 சீட்டை பிடிப்பதாக எடப்பாடி நம்புகிறாராம்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று நடபெற்றது. பா.ஜ.க. தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந் கொண்டார்.
அவர் இன்று (புதன் கிழமை) காலை பத்திரிகயாளர்ளுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:- புரட்சித் தலவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் ஒத்த கருத்கள உடைய கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தல களத்தில் களம் இறங்கி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இவ்விரு பெரும் தலவர்கள் வழியில் அதிமுக செயல்படும் எனத் தெரிவித்க் கொள்கிறேன். விலவாசி உயர்வு குறித் பேசுகிறீர்கள். இந்தியாவின் முன்னேற்றத்த பற்றி ஏன் சொல்ல தயங்குகிறீர்கள். பிரதமர் மோடி தலைமயில் 9 ஆண்டுகால வளாசியை பார்க்க வேண்டும்.
கொரோனா காலம், அதற்கு பின் உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்நில இருக்கும் போது இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்ல. சிறப்பான ஆட்சிய செய்து வருகிறார் பிரதமர் மோடி.
உலகளவில் இந்தியாவின் பெருமயை உயர்த்தியுள்ளார்.
பா.ஜ.க கூட்டணியில் பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் உரிய மரியாத வழங்கப்பட்டுள்ள. பா.ஜ.க. தலமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம். என்று சொன்னார்.
தமிழகத்தில் பா.ஜ.க. வுக்கும் அதிமுக-வுக்கும் இடையே உரசல் போக்கு இருந்து வருவது குறித்த கேள்விக்கு, உங்களுடய பார்வக்கு அப்படி தெரிகிறது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் 1.5 கோடியாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1.72 கோடி உறுப்பினராக அதிகரித்ள்ளது என்றார்.