வெயில் சூடு தாங்காமல் எரிந்த லோடு வேன்!

கு.அசோக்,
வாலாஜா அருகே வீட்டின் அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த லோடு வேன் வெயிலின் தாக்கத்தால் எரிந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, மணிராம் தெருவில் வசிப்பவர் மஸ்தான். இவரது வீட்டின் வெளியே இவருக்கு சொந்தமான லோடு வேன் நிற்கவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது சேதமடைந்தது.
உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் உற்றி அனைக்க முயற்சித்தனர்.