ஏ.ஜி.பாபு ஐ.ஜி., உட்பட 30 ஐ.பி.எஸ்., அலுவலர்கள் பணியிடமாற்றம்!

ஏ.ஜி.பாபு ஐ.ஜி., உட்பட 30 ஐ.பி.எஸ்., அலுவலர்கள் பணியிடமாற்றம்!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

     வேலூர் ஏ.ஜி.பாபு ஐ.ஜி., உட்பட 30 ஐ.பி.எஸ்., அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

   அதில் மூன்று எஸ்.பிக்களுக்கு டி.ஐ.ஜி.பதவிகளும், டிஐஜியாக இருந்த 20 ஐ.பி.எஸ். அலுவலர்களுக்கு ஐ.ஜி. பதவிகளும், நான்கு ஐ.ஜிக்கள் மற்றூம் மூன்றூ என்பிகளுக்கு பனிமாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. யாக இருந்த வேலூர் ஏ.ஜி.பாபு, ஐ.ஜி., அவர்கள் திருப்பூர் சிட்டிகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆனி விஜயா அவர்கள் வேலூர் டிஐஜி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

   தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ் . கே.பிரபாகர் நேற்று பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது,

  சென்னை சைபர் அரங்கம் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.வி. ரம்யா பாரதி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகவும் , சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பி ரண்டு ஆர்.பொன்னிடி.ஐ.ஜி . யாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகடி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்படுகின்றனர் . டெல்லிசி.பி.ஐ.போலீஸ் சூப் பிரண்டு சோனால் சந்திரா டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணி யில் நீடிப்பார் . தஞ்சை சரக டி.ஐ.ஜி. பரவேஷ்குமார் நெல்லை சரக டி.ஐ.ஜி.யாகவும் , அப்பதவி யில் இருந்த பிரவீன் குமார் அபினபு சேலம் சரக டி.ஐ.ஜி. யாகவும் மாற்றப்படுகின்றனர்.

  மத்திய அரசு பணி சி.பி.சி.ஐ.டி. சென்னை டி.ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா திண்டுக்கல் சரகடி.ஐ.ஜி.யாகவும், சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி.ஆனி விஜயாவேலூர் சரக டி.ஐ.ஜி.யாகவும் , சென்னை போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி. கயல்விழி தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாகவும் பொறுப்பேற்பார்கள்.

   பாங்காக் இந்திய தூதரக டி.ஐ.ஜி. செந்தில்வேலன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும், நாக்பூர் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி. அவினஷ் குமார் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும், டெல்லி சி.பி.ஐ. டி.ஐ.ஜி. அஷ்ரா கார்க் ஐ.ஜி. யாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும் தொடார்வார்.

 வேலூர் சரக.டி.ஐ.ஜி.ஏ.ஜி. பாபு ஐ.ஜி.யாக பதவி உயர்வ பெற்று திருப்பூர் போலீள் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

   சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி. எஜில்ரசானே ஐ.ஜி யாக பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடர்வார். சென்னை அமலாக்கப்பிரி டி.ஐ.ஜி. செந்தில் குமாரி ஐஜி.யாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வணையத்தின் உறுபினர் செயலாளராகவும், சென்னை வடக்கு டல இணை கமிஷனர் ஐ.ஜி.யாக பெற்று நெல்ை கமிஷனராகவும்சேலம் சர டி.ஐ.ஜி. மகேஷ்வரி ஐ.ஜி.யா பெற்று தொழில்நுட்ப யாகவும் , ஐ.ஜி. சென்னை பிரிவு சென்னை நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி. ஆசியம்மாள் ஐ.ஜி. யாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும் , சென்னை டி.ஐ.ஜி. ( பொது ) ராதிகா ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அதே பணியிலும் தொடர்வார்கள் .

  ரெயில்வே டி.ஐ.ஜி. மாற்றம் சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. மல்லிகா ஐ.ஜி. யாக பதவி உயர்வு பெற்று போலீஸ் நல்வாழ்வு பிரிவு ஐ.ஜி.யாகவும் , வடக்கு சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் லலிதா லட்சுமி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் , திண்டுக் கல் சரக டி.ஐ.ஜி . விஜயகுமாரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை செயலாக் கப்பிரிவு ஐ.ஜி.யாகவும் , சென்னை ரெயில்வேடி.ஐ.ஜி . ஜெயகவுரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

   மதுரை சரகடி.ஐ.ஜி.காமினி பதவி உயர்வு சென்னை குற்றப்பிரிவில் நியமிக்கப்படுகிறார் . சென்னை செயலாக்க பிரிவு ஜ.ஜி. கபில் குமார் சி சரத்கர் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும் , போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் மனித உரிமை யியல் மற்றும் சமூக நீதி பிரிவு ஐ.ஜி.யாகவும், போலீஸ் கமிஷனர் வனிதா திருப்பூர் ஊர்க்காவல்படைபிரிவு ஐ.ஜி. யாகவும் மாற்றப்படுகின்றனார்.

  உதவி ஐ.ஜி. தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் மகேந்தர் குமார் ரத்தோட் மாநில மனித உரிமை . ஐ.ஜி.யாகவும் , அந்த பிரிவின் ஆணையத்தின் போலீஸ் சூப்பிரண்டு சாந்தி சென்னை போலீஸ் நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி.யாகவும் , காத்திருப்போர் பட்டிய லில் இருந்த போலீஸ் சூப்பி ரண்டு அபினவ் குமார் அமலாக்கத்துறை உதவி ஐ.ஜி. யாகவும் , அந்த பொறுப்பில் இருந்த வேதரத்தினம் சென்னை சைபர் அரங்கம் போலீஸ் சூப்பிரண்டாகவும் பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.