பெண் இன்ஸ்பெக்டரம்மா சிறந்தவராம்!

வி.கோட்டீஸ்வரன்,
இந்த பெண் இன்ஸ்பெக்டரம்மா ரொம்ப சிறந்தவர் என்று அரசு விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா. இவர் புலன் விசாரணை செய்வதில் வல்லவராம்.ஆகவே அதற்கான விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு இது போன்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.